Skip to main content

Posts

Showing posts with the label #தாய்த்தமிழகம்

The Dravidian Sex Cults | Dravidam 2.0

After the demise of Thanthai Periyar, the Dravidian 'movement' became stagnant and the institutionalisation, or to put it more accurately, the corporatisation of the Dravida Kazhagam/DK and the Dravidian movement started. The new Dravidian outfits, or break away factions from DK too split over management, leadership and other property related issues rather than over issues pertaining to ideological disputes. While the Dravidian parties started to rise in the electoral political scene, the purpose of the Dravidian outfits too changed. The movement that ones drove the electoral politics of the State, has now started to serve the political parties instead. It has become a very submissive relationship. Throughout this time the only way the Dravidian outfits remained relevant in the political scene is by extending its support to the Eelam cause. Post 2009, that too changed and thereafter the once vibrant movement started to transform into a cult .  The new transformation...

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...

My reading of NTK's political manifesto

Here are some highlights from Naam Tamilar Katchi/NTK's political manifesto that i found interesting. In its manifesto NTK clearly lists out all the fascist policies and programs of BJP that it opposes. NTK opposes Adani's Kaatupalli port expansion, Hydrocarban, Neutrino, Methane and all other projects that seek to destroy the environment. NTK's manifesto also clearly states the reasons as to why it opposes NEET, CAA, NPR, NRC, UAPA, NIA, EIA, etc. It also condemns the new education policies of the BJP Govt and calls it an imposition of the Varnasrama Dharma . It is vital for political parties to put forwards it position on these issues because the Dravidian parties have a track record of betraying people. DMK's support for NIA is a good example of this behaviour. Infact the first manifesto released by  DMK this year had to be revised because it didnt mention its position on matters like the Adani Port Expansion project etc. That is how lightly they ta...

திமுகவும் கிரீஸ் டப்பாக்களும்

நாம் தமிழருக்கு எதிரான திமுகவின் நடவடிக்கைகளில் மிகவும் வேடிக்கையான தேர்தல் நேர பிரச்சார நடவடிக்கை என்றால் அது நாம் தமிழரில் இருந்து விலக்கப்பட்ட கிரீஸ் டப்பாக்களை கொண்டு நாம் தமிழரை அவர்கள் தாக்கியது தான். கட்சி தாவும் கிரீஸ் டப்பாக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு போதும் மதிப்பும் மரியாதையும் இருந்ததில்லை. அந்த டப்பாக்கள் ஊடாக நாம் தமிழரை திமுக தாக்கிய போது, திமுகவின் விமர்சனங்கள் எல்லாமே அவதூறுகளாக தான் வெளிப்பட்டது. திமுகவினர் ராஜீவின் பதிவுகளை கண்டு குதூகலித்தாலும், நாம் தமிழர் மத்தியிலோ, மக்கள் மத்தியிலோ அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. This is an old strategy that doesn't work anymore. Nevertheless, it was good for NTK. When your enemy makes stupid mistakes, help them in their course of action. ராஜீவ் போன்றவர்களை பயன்படுத்தி திமுக நாம் தமிழரை தாக்கும் போது ராஜீவின் நம்பகத்தன்மை, நேர்மை, integrityஐ தான் மக்கள் முதலில் சந்தேகித்தார்கள். திமுகவினர் ராஜீவை போன்றோரை தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது, அண்ணன் சீமான் ராஜீவ் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் ...

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும்..

நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும், தமிழகத்தின் அரசியல் சூழலை முழுவதுமாக மாற்றியமைக்கும். அந்த மாற்றம் சமூக நீதி, பெண்ணியம் போன்ற தத்துவங்கள், அடிப்படைகள், அதிகார வடிவம் பெற வழி வகுக்கும். சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் பெண்களை, அதுவும் வேட்பாளர்களில் 50% பெண்களை நாம் தமிழர் நிறுத்துவது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தில் எளிதான காரியம் இல்லை. தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வாக்களிக்கிறார்கள். தங்கள் அடிப்படை சனநாயக கடமையை சரிவர செய்து வரும் ஒரு பாலினத்துக்கு, அந்த சனநாயக கட்டமைப்பு, அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யாதது எவ்வளவு பெரிய அநீதி!. அந்த அநீதியை சர்வ சாதாரணமாக நாம் கடந்து செல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!. இந்த லட்சணத்தில் மேடைக்கு மேடை முறுக்கு மீசைகளும், வேட்டிகளும் பெண்ணியம் பற்றி வெட்டி வீர வசனம் வேற பேசி கொண்டு திரிகிறார்கள். இத்தகைய சூழலில் நாம் தமிழர் 50% பெண்களை தேர்தலில் முன்னிறுத்தி களமாடும் போது, கட்சிக்குள் பெண்ணியம் சார்ந்த பார்வை அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயல்பாகவே கடத்தப்படுகிறது. நாம் தமிழரில் பயணிக்கும் ...

தேர்தல் நேர 'இலவச' கூத்து

இலவசம் அல்ல உரிமை!  வளர்ந்த நாடுகளில் washing machine, fridge போன்றவற்றை வாங்க அங்கத்தைய அரசுகளால் மக்களுக்கு social welfare initiatives/ சலுகைகள் வழங்கப்படுகிறது, காலம் மாற மாற அடிப்படை தேவைகளாக மாறும் அனைத்து பொருட்களையும் சேவைகளையும், மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கு. குறிப்பாக முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலும், வருமான ஏற்றத்தாழ்வும் அதிகமாக உள்ள நாடுகளில் 'இலவசங்கள்' என்றழைக்கப்படும் அனைத்தும் நசுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளாகும். அதை அரசு வழங்குவதில் எந்த தவறும் இல்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு தன் ஆட்சிக்காலத்தில் கொண்டு வருவது, அல்லது ஒரு எதிர்க்கட்சியாக அத்தகைய திட்டங்களை முன்மொழிந்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற வைப்பது போன்ற செயற்பாடுகளை தான் மற்ற நாடுகளில் காணலாம். அங்கே நோக்கம் மக்களின் மேம்பாடு, அந்த நோக்கம் செயல்படுத்தப்படும் போது, அது மக்களின் உரிமையாக, அரசின் கடமையாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் திராவிடர்களோ, மக்களின் பணத்தில் அறிவிக்கும் திட்டங்களை,...

யாரோ தமிழர்களாம்..

திமுக, நாம் தமிழரை எதிர்க்க ஒரு தனி பிரிவையே களம் இறக்கியிருக்கு.  நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள், இதர கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று ஒரு பெரும் படையே நாம் தமிழரை சமாளிக்க களம் இறக்கப்பட்டிருக்கு.  சாதி, மதம், பணம் மூன்றும் ஒரு சேர அணிவகுத்து திமுகவின் அரணாக நிற்கிறது. ஆதிக்கம் எனும் யானைகள் மீது பண்ணையார்களின் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஊடகம் எனும் புரவி மேலே பல சாதியவாதிகள் ஊடறுக்க காத்திருக்கின்றனர். மெலிந்த கூட்டணி இதர கட்சிகள், பாரமான கேடயங்களை ஏந்தியப்படி பண்ணையார்களின் யானைகளுக்கு காவலாக நிற்கின்றனர். டாஸ்மாக் மதுவின் நாற்றத்தையும், வன்முறை, கலவர புழுதியையும், சுவாசித்தப்படி இருநூறுவர் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது. அவர்களுக்கு நேரெதிரே தமிழினம்! புலிக்கொடி ஏந்தி ஒரு படை! அதில், பெண்களும் ஆண்களும் சரி சமமாக களத்தில் நிரம்பி நிற்கிறார்கள். மனிதர்களை தாழ்வாக பார்க்கும் ஆதிக்க யானைகள் மேல் துஞ்சும் பண்ணையார் குஞ்சுகள் அங்கில்லை. எல்லோரும் சமநிலையில் தோளோடு தோள் உரசி நிற்கிறார்கள்.. சாதியவாதிகள் இயக்கும் ஊடக புரவிகள் தமிழர் படையில் இல்லை, உண்மை எனும் ஜீ...

நாம் தமிழர் வழியை பின்பற்றுகிறதா திமுக?

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை இதுவரைக்கும் 3500க்கும் மேற்பட்ட தன்னார்வுத் தொண்டர்களுடன் ▪️பல கோடி பனைத்திட்டம் ▪️விதைப் பண்ணை திட்டம்(நாட்டு மர கன்றுகளை உருவாக்கும்/பாதுகாக்கும்) ▪️நீர் நிலை தூர்வாருதல் ▪️நெகிழி ஒழிப்பு திட்டம் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது  அது மட்டுமன்றி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை Sun Pharma எனும் corporateஇன் அபகரிப்பு திட்டத்தில் இருந்து பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுத்து வென்ற வரலாறும் நாம் தமிழரின் சுற்றுச்சூழல் பசறைக்கு இருக்கு.  தேர்தல் நேரத்தில் திடீரென்று நாம் தமிழர் வழியில் திமுக சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. இன்னொரு பக்கம் பாஜக வேல தூக்கிட்டு யாத்திரை போகுது. நாம் தமிழர் பல வருடங்களாக பாசறை கட்டி, கட்சியின் உட்கட்டமைப்பில் தனிப் பிரிவுகளை உருவாக்கி, அமைச்சகங்களுக்கு நிகரான பொறுப்புகளையும் கடமைகளையும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளித்து, நேர்மையாக ▪️சுற்றுச்சூழல் பாசறை, ▪️வீரத்தமிழர் முன்னணி, போன்ற கட்டமைப்புகள் ஊடாக முன்னெடுத்து வரும் கள பணிகளை, திமுக பாஜக போன்ற கட்சிகள் இதுவரை ச...