Skip to main content

Posts

ஈழ மலையக உறவு

ஈழத்தில் சாதியத்தின் நிலை, தீண்டாமையின் நிலை எப்படி இருக்கிறது. போருக்கு முன் சூழல் எப்படி, போருக்கு பின் சூழல் எப்படி என்றெல்லாம் நிறைய விவாதங்கள் நடப்பதை காண கூடியதாக இருக்கிறது.  இங்கே எல்லா விவாதங்களும் அவற்றை தொடுப்பவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்து நிலை சார்ந்த பற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறதே தவிர, இதில் எங்கும் வரலாறு சரியான முறையில் பதியப்படுவதும்  இல்லை, பேசப்படுவதும் இல்லை.  ஈழத்தில் உள்ள சாதிய கட்டமைப்புகள், மலையகத்தில் ஒரு வடிவத்திலும், தமிழீழத்தில் இன்னொரு வடிவத்திலும், சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு வடிவத்திலும் இருக்கிறது. இந்த மூன்று மக்கள் கூட்டம் மத்தியிலும் உள்ள சாதி கட்டமைப்புகள் கூட ஒரே வடிவத்தில் இல்லை. சாதிய படிநிலைகளில் வித்தியாசம் உண்டு, சாதிய அடையாளங்களில் வித்தியாசங்கள் உண்டு, இவ்வாறாக நிலத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள் மாறுகின்றன. ஊருக்கு ஊர் கூட சில நேரங்களில் கட்டமைப்புகள் மாறுகிறது.  வழக்கமா ஈழத்தில் உள்ள சாதியம் பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் சாதியம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க கடுமையாக முயற்சி
Recent posts

BIGIL REVIEW

26 October 2019.. - Bigil #Bigil பார்த்தேன்.. ஒரு MGR படம் பார்த்த மாதிரி இருந்தது. தொய்வில்லா திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் கைத்தட்டி ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கு.  பாட்டு, அதிரடி, நகைச்சுவை என எல்லாம் கலந்த total விஜய் package தான் Michael intro. வெறித்தனம் பாடல், மேலும் வெறியேற்றும்.  விஜயின் நடனத்திற்கு ஈடு கொடுக்க படத்தில் ஒரே ஒரு பாட்டு தான் இருக்குன்னு ஆரம்பத்தில் கவலைப்பட்டேன், ஆனால் வெறித்தனம் எனும் ஒரு பாட்டு, நாலு விஜயின் குத்து பாடல்கள் பார்த்த திருப்தியை தரும். பாடல்கள் தரம். 👍  Michael intro அதிரடி என்றால், ராயப்பன் intro காட்சி அதகளம்! முதல் காட்சியே வாத்தியார் பாடலுடன் ஒரு action வகுப்பு தான். விஜய இதுக்கு முன்ன இப்படி ஒரு introல பார்த்ததில்லை என்று கூட சொல்லலாம். ராயப்பன், கதை முழுவதும், கதையின் உயிர்நாடியாக வலம் வருகிறார்.  ராயப்பன் கதாபாத்திரம் விஜய்க்கு புதுசு. ஒரு matured mass hero எப்படி இருக்கணுமோ, அப்படியிருக்கிறார் ராயப்பன்.  3 மணித்தியாலத்தில் படத்தில் வரும் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை. எல்லாமே சரியாக பொருந்தும்..   சிறு சிறு நகைச்சுவை காட்ச

மாதேஷை மன்னியுங்கள் ஆனால்....

ஊடகம் என்பது சனநாயகத்தின் தூண், சமையல் அறை, balcony என்றெல்லாம் நான் இங்க வகுப்பெடுக்க விரும்பவில்லை. ஊடகமும் இன்றைய காலத்தில் ஒரு வியாபாரம் தான். ஆனால் அந்த வியாபரத்திலும் ஒரு அறம் இருக்க வேண்டும். விளம்பரம் என்பது செய்திகளுக்கு இடையில், இடைவெளியில் வந்தால் தப்பில்ல... ஆனால் விளம்பரமே செய்தியாக வர கூடாது! தற்போது தமிழ்நாட்டில் நடப்பது இந்த 'விளம்பர செய்தி' கூத்து தான். ஒட்டுமொத்த ஊடகங்களும் 'செய்திகளை', தங்களுக்கு அதிக பணம் கொடுக்கும் விளம்பரதாரர்களுக்கு ஏற்ப மாற்றி கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமா? தேவைப்பட்டால் அந்த விளம்பரதாரர்களுக்காக ஊடக அடியாளாக கூட இறங்கி வேலை செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அடியாட்களுக்கான ஆள் சேர்ப்பு கூட்டத்தில் தான் மதனின் sting அல்லது stink'ing(நாத்தம்) operation நடந்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்று ஏதோ சொல்வார்களே. அதை மெய்ப்பிக்கும் விதமாக பாம்பாக இருந்த மதன்.. இப்போது ஏதோ ஒரு மேலிடத்தின் உத்தரவு அல்லது அனுசரணையுடன், படம் எடுத்திருக்கிறார். இந்த so called Sting operationல மதனுக்கு துணையா இருந்தது, கிட

Sumanthiran Files

#Sumanthiran_Files related content will be organised in this page for easy viewing and access. This page will constantly be updated purely for that purpose in the next few weeks. ▪️ சுமந்திரனின் ஹிந்திய தொப்பி ▪️ யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் ▪️ Sumanthiran's Pongal Pot Scam

Sumanthiran's Pongal Pot Scam

Sumo's Pongal Pot Scam. #Sumanthiran_Files Last year the Tamil Diaspora had initiated a charitable effort to provide Pongal pots to people in the North during the Pongal Season. Members close to Sumanthiran organised it..The initiative was advertised as non political by them. This advertisement of it being apolitical caught the attention of people from opposite camps who are normally anti-Sumanthiran. To everyone's surprise, they contributed significantly to this initiative, showing their support for a good cause. However, on the day the Pongal pots were being handed over to the people, Sumanthiran made a sudden appearance. He posed in the pictures where the pots were being handed over, using the charitable act as a photo opportunity for himself. This behavior left the donors of the initiative shocked and disappointed. They felt that their contributions had been taken advantage of for cheap political gain. They expected the initiative to remain apolitical, but Suman

சுமந்திரனின் ஹிந்திய தொப்பி

தமிழர் தேசத்தில் நடக்கும் அணைத்து மக்கள் போராட்டத்திலும், மக்களின் கொடியாக, எங்கள் தேசத்தின் நிரங்களாக காட்சியளிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளை நீக்கி விட்டு ஹிந்திய முகவராகிய சுமந்திரன் நேற்று(4/2/2023) ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். புலி நீக்க அரசியலை மும்முரமாக செய்து வரும் சுமந்திரன் கோஷ்டி தற்போது தமிழர் தேசத்தின் தனித்துவ அடையாளங்களையும் நீக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று உணர்வெழுச்சியோடு தாயகமே கருப்பு கொடியை ஏந்தி போராட்ட களத்தில் சிவப்பு மஞ்சள் எனும் தேசிய நிறங்களால் தெருக்களை நிரப்பிய போது. இந்தியாவின், அதிலும் குறிப்பாக டெல்லியின் ஏதோ காந்தி ஜெயந்தி நிகழ்வு போல் ஒரு பேரணியை நடத்தியிருக்கிறது சுமந்திரன் கோஷ்டி. சுமந்திரனுக்கு தமிழர்களின் அடையாளங்கள் என்றால் allergy போல. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க சிங்களம் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த நெருக்கடியான காலத்தில்.. சிங்கள்த்துக்கும் இந்தியத்துக்கும் ஏதுவாக தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்யும் ஒரு அரசியலை தொப்பி போட்டு தொடங்கி வைத்திருக்கிறார் சுமந்திரன். கா

யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள்?

ஈழத்து அரசியல் வெளியில் இதுவரை காலமும் நாம் கண்டிராத அளவுக்கு ஒரு பெரும் சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அந்த சீரழிவு ஒரு கலாச்சாரமாக உருமாரி, இன்று ஒரு சிறு குழுவாக ஒருங்கிணைந்து இயங்கி வருவதை காண கூடியதாக இருக்கு. அந்த குழுவை 'சுமந்திரனின் ரசிக குஞ்சுகள்' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் புலி நீக்க அரசியலின் ஒருங்கிணைப்பு. 2009 க்கு முன் வரை அரசியல் முகவரி இல்லாமல் இருந்த சுமந்திரன் என்பவர், 2009 க்கு பின்னர் தமிழர் அரசியல் வெளியில் இருந்து எங்கள் விடுதலை போராட்டத்தை அந்நியப்படுத்த, அந்நிய சக்திகளால் களம் இறக்கப்பட்ட ஒரு மக்கள் விரோத அரசியல் தரகர். அந்த தரகரின் ரசிக குஞ்சுகள், பொது வெளியில் சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் குடுக்க தையத்தக்க என குதிக்கும் வானரங்களாக செயல்படுகின்றனர். ▪️புலி நீக்க அரசியலை normalise செய்வது ▪️ஒட்டுக்குழு பண்புகளை அரசியல் வெளியில் விதைப்பது ▪️தேசியத்தின் அடிப்படைகளில் உறுதியாக இருப்பவர்களை மட்டம் தட்டி இழிவுப்படுத்துவது ▪️போராட்டத்தை விமர்சிப்பவர்களையும், சிங்களத்திடமு