Skip to main content

Posts

Neelan's Silence: A Colloborator's Silence in Genocide.

The Neelan Tiruchelvam & G.L. Peiris constitutional proposals emerged in the mid-1990s during the presidency of Chandrika Bandaranaike Kumaratunga, a period when the Sri Lankan government was projecting itself as seeking a "negotiated" political settlement to the ethnic conflict.  The proposals were principally developed by constitutional lawyer and parliamentarian Neelan Tiruchelvam and legal academic G. L. Peiris, who served as the government's chief constitutional adviser. It was claimed that their work sought to replace Sri Lanka's highly centralized unitary system with an extensive scheme of devolution through a new constitution that recognised the country's plural character while preserving its territorial integrity. Successive drafts, including the 1995 Devolution Proposals, the 1997 proposals, and ultimately the 2000 Draft Constitution, were considered to be watered-down versions of the initial proposals, and these proposals too failed, like many other...
Recent posts

தமிழர்களிடம் இலங்கை முஸ்லிம் தலைமைகள் எப்போது மன்னிப்பு கேட்க போகிறார்கள்?

தமிழினப்படுகொலையில் சிங்கள அரசோடு நகமும் சதையுமாக இலங்கையின் முஸ்லிம் அமைப்புகளும் தலைமைகளும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத, வெளிப்படையான உண்மை.  இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்பான எல்லா உரையாடல்களிலும் எப்படி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது பேசப்படுகிறதோ, அதே போல கிழக்கில் இருந்து முஸ்லிம் ஊர்காவல் படையால் வெளியேற்றப்பட்ட தமிழர்களின் வரலாறும், மொழியுரிமையில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் வரையிலான அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் தலைமைகளின் தமிழர் விரோத போக்கும் பேசப்பட வேண்டும்.  இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை சிங்களத்தின் பயங்கரவாதத்தால் அதிக உரிமைகள், உயிர்கள், உடமைகளை இழந்தது ஈழத்தமிழர்கள் தான்.  ஆனால் இன்றோ ஈழத்தமிழர்கள் மீதே பழியை திருப்பி போட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள்.  குறிப்பா சமீபத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், தேசியத் தலைவருடனான சந்திப்பு பற்றி பேசிய ஒரு பேச்சு, தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, ஆனால் அந்த பதிவுகளுக்கு கீழே பதிவிட்...

1915 சிங்கள முஸ்லிம் கலவரம் - சிங்கள உழைக்கும் வர்க்கம் பக்கம் நின்ற ராமநாதன்! வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.

1915 நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்தின் பின்னர், அமுல்ப்படுத்தப்பட்ட martial lawஇன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களிடம் இருந்து கலவரத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்று 50, 60 சதங்கள் கணக்கில் உழைத்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களிடமிருந்தெல்லாம் 6000, 7000 தண்டனை கட்டணமாக கோரப்பட்டது. அந்த தொகையை கட்ட முடியாதவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டது. கண்டியில் நடந்த கலவரத்துக்கு எப்படி இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் பொறுப்பாவார்கள்? குறிப்பிட்ட கலவரத்தை தொடக்கி வைத்த வெளிநாட்டு முஸ்லிம் வார்த்தகர்களின் அரசியலையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கண்டியில் உள்ள இலங்கையை சேர்ந்த சோனகர்களும், அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகமும் குறிப்பிட்ட பௌத்த பெரஹேராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்த சோனகர்களும் எதிர்ப்பு தெரிவித்தது போல் தான் சித்தரிக்கப்பட்டது. அன்று பொன்னம்பலம் ராமநாதன் Martial lawக்கு எதிராக வாதாடினார் என்று சொல்லும் போது, இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் மீ...

புரட்சியை கைவிட்டு கோவிலுக்குள் ஓடி ஒளிந்த JVPயினரின் காமெடி வரலாறு

இன்று இலங்கையின் ஆளுங்கட்சியாக இருக்கும் JVP அல்லது NPPஐ ஏதோ ஒரு மாபெரும் புரட்சிக்கர இயக்கம் போல சிலர் சித்தரிப்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.  சிங்கள தேசத்துக்குள் இருந்த இடதுசாரி அமைப்புகளை, அதிலும் குறிப்பாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிங்கள இடதுசாரி அமைப்புகளை தேடி தேடி வேட்டையாடி கொன்று குவித்த JVP எப்படி ஒரு புரட்சிக்கர அமைப்பாகும். ? அது சிவப்பு சட்டை அணிந்த மற்றுமொரு சிங்கள இனவாத அமைப்பு தான்! சரி கதைக்கு வருவம். 70கள் காலப்பகுதிகளில், JVPயின் முதல் கிளர்ச்சி/புரட்சி (ஏதோ ஒன்று) எப்படி தோல்வியில் முடிந்தது என்று தேடி பார்த்தால், ஒரு நல்ல ஜனரஞ்சக நகைச்சுவை திரைப்படத்துக்கான 10-15 scriptsஏ அதில் கிடைத்து விடும்.  மார்ச் 3ஆம் திகதி 1971ஆம் ஆண்டு, தென்னிலங்கையில் உள்ள JVP தலைவர் ரோஹன விஜயவீரவின் வீட்டில் ஒரு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.  இலங்கையில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்குவது தொடர்பான திட்டம் பற்றி பேசுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் அது.  அந்த நேரத்தில் JVPக்குள் ஒரு சகோதர ய...

பிள்ளை கடத்தல்காரன் டக்ளஸ் கைது. தமிழர்கள் கொண்டாட்டம்!

டக்லஸ் தேவானந்தா எனும் கொடிய மிருகம் சமீபத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட செய்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு சிங்கள Drug Mafia Underworld Gangsterக்கு தன்னிடமிருந்த துப்பாக்கியை வழங்கிய குற்றத்துக்கு இந்த டக்லஸ் மிருகம் கைது செய்யப்பட்டிருக்கு.  தமிழினத்தை சிங்களத்துக்கு காட்டி கொடுத்து, காவு கொடுத்த மிருகங்களில் முதன்மையானவன் இந்த டக்ளஸ். EPRLF பத்மநாபாவின் சீடனான இவன், 80களில் EPRLFஇன் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தான். EPRLFஇன் ராணுவ வீழ்ச்சிக்கு இவனும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தான் என்று சொல்லலாம். பின்னர் இந்திய அமைதி காக்கும் படை EPRLFஐயும் அதன் தலைமையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், இவன் அந்த அமைப்பில் இருந்து விலகி, தனியாக ஒரு அமைப்பை EPDP என்று உருவாக்கி, சிங்கள அரசுடன் இணைகிறான்.  விடுதலை புலிகள் இயக்கம், மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட கூடிய அனைவரையும், சிங்களத்திடம் காட்டி கொடுத்து, கொன்று குவிக்கும் அடியாள் வேலையை இவன் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்து வந்தான். இவனோடு பயணிக்கும் ஆட்களுக்கு சிங்கள அரசின் தயவால், மாதாந்தம...

திமுகவை இறங்கியடிக்குது த.வெ.க!குழம்பி தவிக்குது நா.த.க!

பழைய குருடி கதவை திறடி கதையா, கட்சி தொடங்கியதில் இருந்து 24,843 ஆவது தடவையாக மீண்டும் பெரியார் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடக்கி வைத்து, பௌர்ணமிக்கு பௌர்ணமி செத்த குதிரையை அடிக்கும் சடங்கை செய்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி.  பெரியாரை நாம் தமிழர் எதிர்ப்பதும், தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அதற்காக செலவிடுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாக இருப்பதினால், அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அந்த நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக விலகி செல்லலாம். ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பின் ஊடாக, திராவிட கட்டமைப்பை வீழ்த்தி விடலாம் என்பதெல்லாம் வெறும் பொய் வெட்டி பிரச்சாரம் என்ற உண்மையையும் நாம் அடிக்கடி நினைவூட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது. திமுக எனும் கட்டமைப்பு பெரியாரையோ, அவரின் தத்துவத்தையோ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பல்ல. பெரியார் எதிர்ப்பு அரசியல் ஊடாக திமுகவை வீழ்த்துவது, கண்ணாடியை திருப்பி வண்டியை start பண்ணும் பம்மாத்து வித்தை தான்.  திராவிடம் பொருளற்ற ஒரு அரசியல் brandஆக மட்ட...

JVP அழித்தொழித்த சிங்கள இடதுசாரி இயக்கங்கள் -கம்யூனிஸ்ட்டின் சகோதர யுத்தம்!- பெயர் பட்டியல்!

1989-1990, 2 வருட காலப்பகுதியில் JVPயினர் தென்னிலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக அல்லது சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக செயல்பட்டு வந்த இடதுசாரி இயக்கங்ளை சேர்ந்த இளைஞர்கள், தலைவர்கள், செயல்பாட்டாளர்களை படுகொலை செய்திருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட அந்த ஆயிரக்கணக்கானோரில், ஒரு சிலரின் பெயர் விவரங்கள் இங்கே பகிரப்படுகிறது. படுகொலை செய்யப்பட்டவர்கள் இருந்த இயக்கங்களின் பெயர்கள். United Social Alliance (USA) Lanka Sama Samaja Party (LSSP) Communist Party of Sri Lanka (CPSL) Sri Lanka Mahajana Party (SLMP) Nava Sama Samaja Party (NSSP) பட்டியல் 👇 • 1. Daya Pathirana, leader of the Independent Students' Union (ISU), student at Ruhuna University, killed on January 3, 1989. • 2. S. D. Bandaranayake, veteran left leader, musician and poet, secretary of the Citizens' Committee, Gampaha, killed at Kirikittae, Gampaha on January 4, 1989. • 3. S. P. Dahanayake, retired school principal, veteran member of the LSSP, killed while on his way to work in Ambalan...

How Alfred Duraiappah killed a School Boy in Jaffna

There are some names history celebrates, and there are some names history deliberately buries. In Sri Lanka’s political memory, Alfred Duraiyappa is constantly presented as a “victim of Tiger violence,” a Sinhala State friendly Tamil politician whose assassination in 1975 is repeatedly weaponised by Colombo as a murder of a Tamil moderate. But the story that the Sri Lankan state, its media, and its textbooks refuse to tell is that Duraiyappa’s hands were stained with Tamil blood long before anyone fired a gun at him. One of those stains belongs to a child. His name was Kesavarajan. He was a 15 year old boy from Sulipuram, a Victoria College student. A teenager with books, not weapons. A boy who loved his mother tongue, who like thousands of Tamils, was swept up in the excitement surrounding the International Tamil Research Conference of 1974. This conference was not merely an academic gathering; it was a celebration of identity. Jaffna was decorated street to street. Tamil scholars fro...

When Nallur Temple said No to Casteism

Caste is the oldest and most enduring form of human oppression in South Asia, an evil stitched deep into the social fabric of the subcontinent. The Arya Sanatana Varnasrama Dharma engineered a rigid hierarchy to preserve Brahminical dominance, enforcing untouchability, slavery, exclusion, and social stratification through religious, economic, and cultural structures. For the Tamil Nation, dismantling this system has been a central political and moral mission. From the Sangam era to the modern day, Tamils have resisted casteism in all its forms, tying the struggle for social equality to the broader fight for self-respect, dignity, and national liberation. This blog series traces that history how caste abolition, social reform, and Tamil liberation became inseparable, especially in Eelam. It will examine the thinkers, movements, and political forces that challenged caste oppression and reshaped Tamil society. In this part we look at a decisive but often overlooked moment in the social ju...