Skip to main content

Posts

Sumanthiran Files

#Sumanthiran_Files related content will be organised in this page for easy viewing and access. This page will constantly be updated purely for that purpose in the next few weeks. ▪️ சுமந்திரனின் ஹிந்திய தொப்பி ▪️ யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் ▪️ Sumanthiran's Pongal Pot Scam

Sumanthiran's Pongal Pot Scam

Sumo's Pongal Pot Scam. #Sumanthiran_Files Last year the Tamil Diaspora had initiated a charitable effort to provide Pongal pots to people in the North during the Pongal Season. Members close to Sumanthiran organised it..The initiative was advertised as non political by them. This advertisement of it being apolitical caught the attention of people from opposite camps who are normally anti-Sumanthiran. To everyone's surprise, they contributed significantly to this initiative, showing their support for a good cause. However, on the day the Pongal pots were being handed over to the people, Sumanthiran made a sudden appearance. He posed in the pictures where the pots were being handed over, using the charitable act as a photo opportunity for himself. This behavior left the donors of the initiative shocked and disappointed. They felt that their contributions had been taken advantage of for cheap political gain. They expected the initiative to remain apolitical, but Suman...

சுமந்திரனின் ஹிந்திய தொப்பி

தமிழர் தேசத்தில் நடக்கும் அணைத்து மக்கள் போராட்டத்திலும், மக்களின் கொடியாக, எங்கள் தேசத்தின் நிரங்களாக காட்சியளிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளை நீக்கி விட்டு ஹிந்திய முகவராகிய சுமந்திரன் நேற்று(4/2/2023) ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். புலி நீக்க அரசியலை மும்முரமாக செய்து வரும் சுமந்திரன் கோஷ்டி தற்போது தமிழர் தேசத்தின் தனித்துவ அடையாளங்களையும் நீக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று உணர்வெழுச்சியோடு தாயகமே கருப்பு கொடியை ஏந்தி போராட்ட களத்தில் சிவப்பு மஞ்சள் எனும் தேசிய நிறங்களால் தெருக்களை நிரப்பிய போது. இந்தியாவின், அதிலும் குறிப்பாக டெல்லியின் ஏதோ காந்தி ஜெயந்தி நிகழ்வு போல் ஒரு பேரணியை நடத்தியிருக்கிறது சுமந்திரன் கோஷ்டி. சுமந்திரனுக்கு தமிழர்களின் அடையாளங்கள் என்றால் allergy போல. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க சிங்களம் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த நெருக்கடியான காலத்தில்.. சிங்கள்த்துக்கும் இந்தியத்துக்கும் ஏதுவாக தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்யும் ஒரு அரசியலை தொப்பி போட்டு தொடங்கி வைத்திருக்கிறார் சுமந்திரன். கா...

யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள்?

ஈழத்து அரசியல் வெளியில் இதுவரை காலமும் நாம் கண்டிராத அளவுக்கு ஒரு பெரும் சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அந்த சீரழிவு ஒரு கலாச்சாரமாக உருமாரி, இன்று ஒரு சிறு குழுவாக ஒருங்கிணைந்து இயங்கி வருவதை காண கூடியதாக இருக்கு. அந்த குழுவை 'சுமந்திரனின் ரசிக குஞ்சுகள்' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் புலி நீக்க அரசியலின் ஒருங்கிணைப்பு. 2009 க்கு முன் வரை அரசியல் முகவரி இல்லாமல் இருந்த சுமந்திரன் என்பவர், 2009 க்கு பின்னர் தமிழர் அரசியல் வெளியில் இருந்து எங்கள் விடுதலை போராட்டத்தை அந்நியப்படுத்த, அந்நிய சக்திகளால் களம் இறக்கப்பட்ட ஒரு மக்கள் விரோத அரசியல் தரகர். அந்த தரகரின் ரசிக குஞ்சுகள், பொது வெளியில் சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் குடுக்க தையத்தக்க என குதிக்கும் வானரங்களாக செயல்படுகின்றனர். ▪️புலி நீக்க அரசியலை normalise செய்வது ▪️ஒட்டுக்குழு பண்புகளை அரசியல் வெளியில் விதைப்பது ▪️தேசியத்தின் அடிப்படைகளில் உறுதியாக இருப்பவர்களை மட்டம் தட்டி இழிவுப்படுத்துவது ▪️போராட்டத்தை விமர்சிப்பவர்களையும், சிங்களத்திடமு...

India's Geopolitical Mess in Sri Lanka

-Mr. Paluvets 30/08/2022 The article written by the Chinese Ambassador that was first published in Lanka Guardian is reproduced below: (The below article written by Mr. Qi Zhenhong the Chinese Ambassador to Sri Lanka was first published in the “Sri Lanka Guardian”) In recent days, two pieces of news related to China have widely caught the eyes in Sri Lanka. Early this month, after U.S. House Speaker Nancy Pelosi’s sneaky visit to China’s Taiwan region, the Chinese side responded with firm countermeasures immediately. Over 170 countries around the world have all expressed their firm support for the One-China Principle and strong objection against the US provocation. I’m grateful to see that H.E. President Ranil Wickremesinghe, many Sri Lanka’s political parties and social groups have also openly spoken up for justice in support of China. Consequences of Pelosi’s sneaky visit to China’s Taiwan region Meanwhile, in the middle of this month, with Chin...

சீன தூதுவரின் எச்சரிக்கை கட்டுரை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கொழும்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சி தோன்றி, கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடி, ஆட்சி கவிழ்ந்து, புது சனாதிபதியாக ரணில் பதவியேற்று, ஆட்சி கவிழ்ப்புக்காக போராடிய சிங்கள இளைஞர்களை, நன்றி கெட்ட ரணில் அரசு வேட்டையாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த  3 மாதங்களாக அமைதியாக இருந்த சீனா மீண்டும் அதன் வலு'வை தமிழர் கடலில் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்த சீனா, கடந்த மூன்று மாதங்களாக ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக இருந்த எதிர்ப்பலை சீனா பக்கம் திரும்பாத வண்ணம் கெட்டித்தனமாக அதன் நகர்வுகளை மேற்கொண்டது.. ஆனால் இந்தியாவோ, இந்த நெருக்கடியில் இலங்கையை மீட்க உதவுகிறோம் என்ற பெயரில் IMF உடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதில் தொடங்கி இலங்கையில் அதானிக்காக மோடி செய்த அரசியல் வரை எல்லா இடங்களிலும் மூக்குடைப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த இந்திய விரோத மனநிலையை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டிருக்கு. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்...

2009இல் திமுக செய்த துரோகம்!

2009இல் ஈழம், தமிழீழம், புலிகள், முத்துக்குமார் போன்ற சொற்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்திருந்தது திமுக! இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சிய தடை செய்தது திமுக.  முத்துக்குமாரை தொடர்ந்து, ஈழத்தில் போரை நிறுத்த கோரி தீக்குளித்து இறந்த பள்ளபட்டி ரவியின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அன்றைய கருணாநிதி அரசு, ரவி ஸ்டவ் வெடித்ததால் இறந்தார் என்று பொய் சொன்னது. சனநாயக போராட்டம் பற்றி எல்லாம் பேசும் திமுகவினரின் கவனத்திற்கு.

Pottu Suresh Story- #DMKCrimeFiles

#DMKCrimeFiles 𝙲𝚊𝚜𝚎01 𝙽𝚊𝚖𝚎: 𝙿𝚘𝚝𝚝𝚞 𝚂𝚞𝚛𝚎𝚜𝚑 Pottu Suresh was a popular rowdy from DMK who worked as a right hand for Karunanidhi's son Azhagiri in all of his illegal dealings. Karunanidhi & DMK used him for land grabs, murders and many other illegal activities. He was later used and thrown by DMK as soon as the party started to suspect his intentions. They used Agriculture Business coordinator of DMK Mr. Attack Paandi(another famous rowdy) to murder Mr.Pottu Suresh. Will will discuss Attack Paandi in detail in a different case. #Pottu_Suresh was murdered 200 metres away from his house by a six member gang led by Attack Pandi's side kicks Sabaratnam and Sappani Murugan. The buggers arrived in a goods lorry along with 4 other men and stopped Suresh's vehicle. The normally busy Temple street was empty on that day. Even Karunanidhi's son Azhagiri was not at home that day. It was as if everyone knew what was going to ha...

முக்கோண சாஸ்த்ரியின் நாம் தமிழர் எதிர்ப்பு

2009இல் தாய்த்தமிழகத்தில் ஒரு புரட்சிக்கர சூழல் நிலவியது. திராவிடத்தின் போலி முகம் அம்பலப்பட்டு நின்ற அந்த நேரத்தில். எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்த ஒரு கூட்டம், இனி ஏமாறுவதில்லை என்ற முடிவுடன், தமிழை மட்டுமே உறுதியாக பற்றிக்கொண்டு ஒருங்கிணைந்தது. அந்த ஒருங்கிணைப்பின் முகமாக இருந்தவர், இருப்பவர் தான் அண்ணன் சீமான். தாய்த்தமிழகத்தில் துணிச்சல் மிக்க தலைமையின்றி, தெளிவான அரசியல் பார்வையின்றி எடுப்பார் கைப்பிள்ளை போல் இருந்த தமிழ்த்தேசிய கருத்துநிலையை சீற்றமிகு புலியாக, தமிழர்கள் இணையும் சமத்துவத்தின் புள்ளியாக மாற்றிக்காட்டியவர் அண்ணன் சீமான். அந்த எழுச்சி உருவாக்கி தந்த தளத்தில் சரஸ்வதி சபதம் சிவாஜி போல தமிழ்த்தேசியத்தின் ஆ'னா ஆ'வன்னா படிச்சுட்டு வந்தவர்கள் பலர். அதில் தொடங்கி தமிழ்த்தேசிய கருத்து நிலையின் அடிநாதம், பொருள் அறிந்து கொண்டவர்கள் பலர், அப்படி கருத்துநிலை பிடிமானத்தில முன்னேற்றம் கண்டோர், செயல் வடிவில் அதை அமுல்ப்படுத்தி, கள போராளிகளாக உருமாரி, நாம் தமிழரின் படையணியின் ஒரு அங்கமாகி எதிரிகளின் கோட்டைகளை தகர்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ...

மு.க.ராஜபக்ச

கருணாநிதியும் ராஜபக்சவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஈழத்தில், ஈழம், தமிழீழம் என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு தடை போட்டான் ராஜபக்ச! தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லே இனி எந்த அரசியல் மேடைகளிலும் பயன்படுத்த கூடாதென்று உத்தரவிட்டார் கருணாநிதி. ஈழத்தில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்து தரமட்டமாக்க உத்தரவிட்டான் ராஜபக்ச. தமிழகத்தில் எங்கும் தேசியத் தலைவரின புகைப்படங்கள் இருக்க கூடாதென்று திமுக ஆட்சியில் உத்தரவிட்டார் கருணாநிதி. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தினான் ராஜபக்ச! தமிழகத்தில் இறுதி கட்ட போரின் போது நடந்த போர் குற்றங்களின் ஆவணங்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க முயற்சித்த தமிழர்களை சிறைப்படுத்தினார் கருணாநிதி. இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியை தடை செய்தார் கருணாநிதி. ஈழத்தில் உலக நாடுகளால் தடை செய்ய பட்ட ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று பொய் உரைத்தான் ராஜபக்ச!  ஈழத்தில் போரை நிறுத்திவிட்டேன் என்று வாய் கூசாமல் பொய் உரைத்தார் கருணாநிதி. உலக பிரதிநிதிகளை ஈழத்திற்கு அழைத்துவந்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்ப...

சஜித் பிரேமதாசா எனும் மகாதத்தி

முன்னொரு காலத்தில் தமிழ் மொழி உரிமைக்காக, தனி சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடிய ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான ஒரு அற வழி போராட்டத்தின் களமாக இருந்த கொழும்பின் பிரபல கடற்கரை ஓரமான காலி முகத்திடல், கடந்த சில மாதங்களாக சிங்கள தேசத்தின் inconvenienced group of peopleஇன் தற்காலிக குடியிருப்பாக மாறி இருக்கிறது. அந்த குடியிருப்பின் இருப்பால் சிங்கள அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆளும் கட்சியின் இருப்புகள், இருக்கைகள், இருக்கையை பற்றிக்கொண்ட அவர்கள் உடல் தசைகள் எல்லாம் தீ பிடித்து எரிந்தது. சிங்கள தேசத்தில் நடந்த இந்த திடீர் கிளர்ச்சி, ராஜபக்ச குடும்பத்தையே சிவப்பு துண்ட காணோம், போட்டிருந்த ஜட்டிய காணோம் என்று ஓட வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த கிளர்ச்சி, இந்த அசாதாரண சூழல் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அது அந்த நாட்டின் எதிர்கட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவோ கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தனக்கு வாய்ப்பு வடிவில் எத்தனை வடை வந்தாலும், அதை கசக்கி, பிழிந்து தூக்கி வீசிவிட்டு வடை போச்சே என்று பின்னர...

தேவை ஒரு Task Force

கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும். தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது. தாயகம் திரும்பியவுடன் கூட்டமைப்பு, முன்னணி என்ற இரண்டு முதன்மை கட்டமைப்புகளின் தலைமைகளும் இணைந்து ஒரு சந்திப்பை நடத்த வேண்டும். அந்த சந்திப்பில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழர் தேசத்தை மீட்க ஒரு தனி bi partisan task force ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த task force எந்த கட்சி பிரச்சரங்களிலும் ஈடுபடாது, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன், தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரில் இருந்தும் நெருக்கடி பாதிப்பு குறித்தான தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும். இந்த பணியில் இரு கட்சி தொண்டர்களும் தலைமைகளும் இணைந்து செ...

ஈழம் வெறுக்கும் ஒட்டுக்குழுக்கள்

ஈழத்தில், விடுதலை புலிகள் என்ற இயக்கம், ஈழத்தின் தனிப்பெரும் இயக்கமாக, ராணுவமாக, உலகத்தமிழினத்தின் முகவரியாக மாற காரணங்கள் பல இருக்கிறது, ஆனால் எல்லா காரணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, மக்கள் விடுதலை புலிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை தான். மக்களின் நம்பிக்கையை விடுதலை புலிகள் எப்படி வென்றெடுத்தார்கள் என்பதை பற்றி சமீபத்தில் Studies in Conflict and Terrorism journalஇல் வந்த ஒரு ஆய்வு கட்டுரை ஆராய்கிறது. அந்த ஆய்வு கட்டுரையின் விவரம் மற்றும் இணைப்பு👇 Kate Cronin-Furman & Mario Arulthas (2021): How the Tigers Got Their Stripes: A Case Study of the LTTE’s Rise to Power, Studies in Conflict & Terrorism, DOI: 10.1080/1057610X.2021.2013753 இந்த ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய செய்திகளை இங்கே உங்களுடன் பகிர விரும்புகிறேன்.. புலிகள் தனிப்பெரும் இயக்கமாக மாறியிருக்காவிட்டால், ஒரு சுதந்திர தமிழீழ அரசை உருவாக்கும் அளவுக்கான வளர்ச்சியை ஈழ விடுதலை போராட்டம் எட்டியிருக்காது. இது தொடர்பான ஒரு தெளிவான பார்வையை தராகி சிவராம் அவரது கட்டுரைகளில் முன்வைக்கிறார், அதை ப...

பொருளடக்கம்

அறிவோம் ஈழம் 1) தேசியத் தலைவர் பிரபாகரனை உருவாக்கிய காலம் 2) மதிவதனி 3) தொடர்ந்து ஒலிக்கும் திலீபனின் குரல் 4) திலீபன் எனும் பெண்ணியவாதி 5) இந்தியாவின் துரோகம் 6) அகிம்சையின் உச்சம் திலீபன் 7) கலவரங்கள் 8) Chola's Look and Act East Policy 9) Operation Kadaram 10) பெண்களும் புலிகளும்   11) விடுதலை புலிகளின் ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு அவதூறு முறியடிப்பு 1) ராஜீவின் Child Soldiers (ENDLF/EPRLF/IPKF) 2) நாபாவின் மண்டையன் குழு (EPRLF) 3) ஈழம் வெறுக்கும் ஒட்டுக்குழுக்கள் 4) தமிழினப்படுகொலை facts and figures 5) Sri Lanka's Assassination List 6) Arun Siddharthan's lies exposed   7) ஜி ஜி பொன்னம்பலமும் மலையகத் தமிழர்களும்   சமகால அரசியல் 1) யாரோ தமிழர்களாம் 2) நாம் தமிழர் வழியை பின்பற்றுகிறதா திமுக 3) தேர்தல் நேர இலவச கூத்து 4) நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும் 5) திமுகவும் கிரீஸ் டப்பாக்களும் 6) சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? 7) சீமான் சூழ் திராவிடம் 8) சீமானும் ஈழத்து விருந்தோம்பலும் 9) போராட்டத்தின் விலை என்ன லாரன்ஸ்? 10) உடைகிறதா ராஜபக்ச குடும்பம்? 11) ச...

ராஜீவின் Child Soldiers

ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO, EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள். இந்தியாவுக்கு அவர்கள் சேவகம் செய்த விதம் பற்றி எல்லாம், இன்னொரு பதிவில் பார்ப்போம். PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது. ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு. ராஜீவின் உத்தரவின் பெயரில், இந்திய அமைதி காக்கும் படையின் ஆசீர்வாதத்தில், EPRLF பத்மநாபா கூட்டம் எனும் அடியாட்கள் ஊடாக தான் ஈழத்தில் முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். இந்திய ராணுவம் ஈழத்தில் தங்களின் ஒட்டுக்குழுக்களை கொண்டு, தங்கள் உத்தரவை நிறைவேற்ற, இந்தியாவின் proxyயாக, ஒரு புது ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். தமிழ் தேச ராணுவம் என்று பெயர் சூட்ட...