Skip to main content

Posts

Showing posts from March, 2022

ஈழம் வெறுக்கும் ஒட்டுக்குழுக்கள்

ஈழத்தில், விடுதலை புலிகள் என்ற இயக்கம், ஈழத்தின் தனிப்பெரும் இயக்கமாக, ராணுவமாக, உலகத்தமிழினத்தின் முகவரியாக மாற காரணங்கள் பல இருக்கிறது, ஆனால் எல்லா காரணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, மக்கள் விடுதலை புலிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை தான். மக்களின் நம்பிக்கையை விடுதலை புலிகள் எப்படி வென்றெடுத்தார்கள் என்பதை பற்றி சமீபத்தில் Studies in Conflict and Terrorism journalஇல் வந்த ஒரு ஆய்வு கட்டுரை ஆராய்கிறது. அந்த ஆய்வு கட்டுரையின் விவரம் மற்றும் இணைப்பு👇 Kate Cronin-Furman & Mario Arulthas (2021): How the Tigers Got Their Stripes: A Case Study of the LTTE’s Rise to Power, Studies in Conflict & Terrorism, DOI: 10.1080/1057610X.2021.2013753 இந்த ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய செய்திகளை இங்கே உங்களுடன் பகிர விரும்புகிறேன்.. புலிகள் தனிப்பெரும் இயக்கமாக மாறியிருக்காவிட்டால், ஒரு சுதந்திர தமிழீழ அரசை உருவாக்கும் அளவுக்கான வளர்ச்சியை ஈழ விடுதலை போராட்டம் எட்டியிருக்காது. இது தொடர்பான ஒரு தெளிவான பார்வையை தராகி சிவராம் அவரது கட்டுரைகளில் முன்வைக்கிறார், அதை ப

பொருளடக்கம்

அறிவோம் ஈழம் 1) தேசியத் தலைவர் பிரபாகரனை உருவாக்கிய காலம் 2) மதிவதனி 3) தொடர்ந்து ஒலிக்கும் திலீபனின் குரல் 4) திலீபன் எனும் பெண்ணியவாதி 5) இந்தியாவின் துரோகம் 6) அகிம்சையின் உச்சம் திலீபன் 7) கலவரங்கள் 8) Chola's Look and Act East Policy 9) Operation Kadaram 10) பெண்களும் புலிகளும்   அவதூறு முறியடிப்பு 1) ராஜீவின் Child Soldiers (ENDLF/EPRLF/IPKF) 2) நாபாவின் மண்டையன் குழு (EPRLF) 3) ஈழம் வெறுக்கும் ஒட்டுக்குழுக்கள் 4) தமிழினப்படுகொலை facts and figures 5) Sri Lanka's Assassination List 6) Arun Siddharthan's lies exposed   சமகால அரசியல் 1) யாரோ தமிழர்களாம் 2) நாம் தமிழர் வழியை பின்பற்றுகிறதா திமுக 3) தேர்தல் நேர இலவச கூத்து 4) நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும் 5) திமுகவும் கிரீஸ் டப்பாக்களும் 6) சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? 7) சீமான் சூழ் திராவிடம் 8) சீமானும் ஈழத்து விருந்தோம்பலும் 9) போராட்டத்தின் விலை என்ன லாரன்ஸ்? 10) உடைகிறதா ராஜபக்ச குடும்பம்? 11) சீன காலனியாகும் கொழும்பு துறைமுக நகரம் 12) The Dravidian Sex Cults | Dravidam 2.0 13) My readi

ராஜீவின் Child Soldiers

ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO, EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள். இந்தியாவுக்கு அவர்கள் சேவகம் செய்த விதம் பற்றி எல்லாம், இன்னொரு பதிவில் பார்ப்போம். PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது. ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு. ராஜீவின் உத்தரவின் பெயரில், இந்திய அமைதி காக்கும் படையின் ஆசீர்வாதத்தில், EPRLF பத்மநாபா கூட்டம் எனும் அடியாட்கள் ஊடாக தான் ஈழத்தில் முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். இந்திய ராணுவம் ஈழத்தில் தங்களின் ஒட்டுக்குழுக்களை கொண்டு, தங்கள் உத்தரவை நிறைவேற்ற, இந்தியாவின் proxyயாக, ஒரு புது ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். தமிழ் தேச ராணுவம் என்று பெயர் சூட்ட

நாபாவின் 'மண்டையன் குழு'

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான். ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன. அப்படிப்பட்ட குழுக்களில் ஒரு குழு தான் EPRLF பதம்நாபாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிய "மண்டையன் குழு". இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்த EPRLF, தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்புடனும் வன்மத்துடனும் தான் செயற்பட்டு வந்தது. மக்களுக்கு எதிரான அவர்களின் கொடூர தாக்குதல்களே இதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. (இதை பற்றி