Skip to main content

Posts

When Nallur Temple said No to Casteism

Caste is the oldest and most enduring form of human oppression in South Asia, an evil stitched deep into the social fabric of the subcontinent. The Arya Sanatana Varnasrama Dharma engineered a rigid hierarchy to preserve Brahminical dominance, enforcing untouchability, slavery, exclusion, and social stratification through religious, economic, and cultural structures. For the Tamil Nation, dismantling this system has been a central political and moral mission. From the Sangam era to the modern day, Tamils have resisted casteism in all its forms, tying the struggle for social equality to the broader fight for self-respect, dignity, and national liberation. This blog series traces that history how caste abolition, social reform, and Tamil liberation became inseparable, especially in Eelam. It will examine the thinkers, movements, and political forces that challenged caste oppression and reshaped Tamil society. In this part we look at a decisive but often overlooked moment in the social ju...

சங்கீயின் விஜயதசமி கதையும் என் பதிலும்

ட்விட்டர் தளத்தில் ஒரு சங்கீ (சரவணன்)இந்த பதிவை போட்டிருந்தார்  👇 // ரெண்டு நாளா பொழுது போகலை... அதனால கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாய் இருக்கிற என் நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு பேசினேன்... 'டேய்...!  சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் மூடநம்பிக்கைன்னு நிரூபிக்கிறதுக்கு...  ஒரு அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கு....  பயன்படுத்திக்கிறியா..?' நண்பர் ஆர்வமானார்.  'கண்டிப்பா பயன்படுத்திக்கிறேன்டா...  அதுமட்டுமில்ல...  அந்த சம்பவத்தை படம் பிடிச்சு youtube ல போட்டு...  உலகம் பூராவும் இந்து மதத்தையும் அதோட வழிமுறைகளையும் நாறடிச்சுடுறேன்...  நான் என்ன செய்யணும் சொல்லு' நான் சொன்னேன், 'இன்னைக்கு விஜயதசமி...  வித்தியாரம்ப நாள்...  இந்த சங்கிப் பயலுக அவனுங்களோட பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போய்... அந்தக் கோவில்ல இருக்கிற கல்லு சிலைக்கு முன்னாடி உட்கார்ந்து... ஒரு தட்டில் நெல் மணியை பரப்பி குழந்தை கையை பிடிச்சு...  அதுல ஆனா ஆவன்னா எழுத்து எழுதி கல்வியை தொடங்கி வைப்பானுங்க. இதுல குரு தட்சணைன்னு...  அங்க ...

This is why Tamils hate Lakshman Kadirgamar

You know, I always find it funny when people go on about Lakshman Kadirgamar like he was some great statesman, or diplomat, or one of these fancy people in Suits, that our people like to worship as “Sirs”.   The Sinhalese elite, especially the Colombo 7 types,(i only remember the old Colombo, so i dont know if Colombo 7 is still the old posh place i knew, so bear with me.) who sip tea, wine, coffee, and talk politics in their clubs, cafes, old heritage buildings, etc etc, (you know those buggers!) You know they just love him.  Kadirgamar is like their token Tamil! He is Sinhala people’s Muthiah Muralitharan of politics. You know them! The Muttiah Muralitharans, the lot that doesn't care about the Tamils, the lot that will spin and chuck everything in favour of the Sri lankan government and smile for the pictures advertising their race and ethnicity in order to assist in the whitewashing of the Sinhala State's crime.  But do the Tamils also feel the same? ...

The Story of Veeramunai: How Muslim Home Guards Carried Out the Largest Massacre of Tamils in the East!

Nestled in the Ampara District of Sri Lanka, Veeramunai is a Tamil-majority village that forms part of the Eastern Province of Sri Lanka. The Eastern Province is an integral region of the Tamil homeland. For generations, this land has held deep cultural and strategic significance for Tamils. That said, the East is also a very diverse place and home to a large percentage of Tamil speaking Muslims who choose to identify themselves as a distinct group of people who consciously avoid the Tamil political and cultural identity. Successive Sinhala governments deliberately stirred tensions between Tamils and Muslims, weakening both communities and used the “Muslim factor” as a convenient pretext to sever the bond between the North and East. In this process, much of the Muslim leadership fell in line with the state’s agenda. This blog is part two of our series on Sri Lanka's Muslim Home Guard. To read Part 1 click here👇 MHG01-Kattankudy's War on Tamils https://www.mrpaluvets.com/2025/0...

Kattankudy's War on Tamils

Kattankudy is a name you’ve probably come across often when reading about the Tamil struggle in Sri Lanka or the Sri Lankan civil war. This predominantly Muslim town in the Eastern province of Sri Lanka has long been a hotspot of communal violence and ethnic tensions. The Kattankudy mosque massacre of 1990 is remembered as one of the most tragic and shocking events of the conflict. Yet, despite its severity, this massacre remains poorly investigated and has too often been used to unfairly frame the Tamil struggle in a negative light. While the Liberation Tigers of Tamil Eelam (LTTE) were widely blamed, they have consistently denied any involvement. What many fail to mention is that this massacre happened just a kilometer away from a Sri Lankan military camp, in an area firmly controlled by the then Sri Lankan state. It is difficult to imagine such an operation taking place without the knowledge or at least tacit consent of the Sri Lankan military. Another crucial aspect often overlooke...

Ramanathan & The Govigama-Vellala Alliance

Anyone who is interested in Ceylon's history would have heard about Ponnambalam Ramanathan. Ponnambalam Ramanathan was a prominent Tamil lawyer, statesman, and religious thinker who played a key role in colonial Ceylon’s legal and political spheres. Everyone knows the name Ponnambalam Ramanathan. But knowing the name and knowing the person are two different things. He’s often projected as a "Tamil leader" especially by those who think anyone with a Tamil name and a Jaffna address automatically qualifies as a representative of the Tamils. But to say the truth, when you closely examine his politics and political action, you will eventually realise that Ramanathan’s politics had nothing to do with Tamil nationalism, Eelam, or even Jaffna for that matter. His political identity is made up of colonial loyalty, Saiva orthodoxy, and Vellala supremacy.  Tamilness? Cannot be found anywhere in this equation.   I am not making this point, or stressing on this statement o...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...

Anura loses Jaffna & Tamil Nationalism Wins!

The results of the 2025 Sri Lanka Local Government elections are in and the numbers speak volumes. Anura Kumara Dissanayake's National People's Power (NPP), which had been celebrating its performance in the North and East during the parliamentary elections just five months ago, has now suffered a dramatic collapse in support. In the Jaffna District, the contrast is striking. During the November 2024 parliamentary elections, the NPP managed to secure 80,830 votes, largely due to a combination of inflated expectations, disproportionate media coverage, and a split in Tamil nationalist voting blocs. However, in this latest local government election, the party’s support has plummeted to just 56,615 votes — a staggering loss of 24,215 votes in less than half a year. Meanwhile, Tamil nationalist parties have regained momentum and clarity in leadership. The Illankai Tamil Arasu Kachchi (ITAK) has surged to 88,443 votes, an increase of 25,116 votes. The All Ceylon Tamil Cong...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...